கன்னியாகுமரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை போல், நகரப் பகுதிகளிலும் துவங்க கேட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான தொழிலாளர்கள், விவசாய பெருமக்கள் கலந்து தமிழக அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வறுமையை ஒழிக்க மாநகரப் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த மாநகர பகுதிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த கேட்டு இன்று தமிழக அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment