கன்னியாகுமரி மாவட்டம் 5000 விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தியொட்டி குமரிமாவட்டத்தில் இந்து முன்னணி,இந்து மகா சபா, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் மூலம் 5000 திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளன-மேலும் பிரதிஷ்டை செய்த சிலைகள்,வரும் 13,14,15 ஆகிய மூன்று நாள் நடைபெறும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக 5000 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்-விநாயகர் விஜர்சனம் செல்லும் 5000பகுதிகளில் 120 இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment