நாகர்கோவிலில் கோ ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் விளக்கு ஏற்றி துவைக்கி வைத்தனர்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகத்திலுள்ள குமரி மாவட்ட (தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ) கோ ஆப் டெக்ஸ்டைல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் திருமதி.அழகு மீனா இ.ஆ.ப அவர்களுட மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் திருவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.முதல் விற்பனையாக விவசாயி ஒருவர் சுமார் ₹ 85000 விலை மதிப்புள்ள பட்டுபுடைவை வாங்கி கொண்டு நெசவு தொழிலை ஊக்குவித்தார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment