மத்திய உள்துறை அமைச்சக பதக்கம் பெற்ற மாவட்ட காவல் அலுவலக கண்காணிப்பாளரை ( அமைச்சுப் பணி ) பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 23.08.2024 ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர் .ஜஸ்டின் அவர்கள் காவல் பயிற்சி மையத்தில் சிறந்து செயலாற்றியதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சக பதக்கம் பெற்றார்.
பதக்கம் பெற்ற அமைச்சுப் பணி கண்காணிப்பாளரை இன்று 02.09.2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPSஅவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment