மாதுபானக் கடையை மாற்ற கோரி ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தில் இயங்கி வரும் மதுபானக் கடையை மாற்ற கோரி ஊர்மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
மதுப்பிரியர்களின் தொல்லை தாங்க முடியாமல் மாணவ - மாணவியர்கள் , பெண்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதி என ஊர் மக்கள் வேதனை
உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு மனு அளித்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment