கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரத ஊர்வலம் வரும் செப்டம்பர்-10ம்தேதி துவக்கம்
தமிழக-கேரள எல்லை பகுதியான பத்துக்காணியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள காளிமலை துர்க்காஷ்டமி கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் எட்டாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரத ஊர்வலம் வரும் செப்டம்பர்-10ம்தேதி கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் முன்பு இருந்து ஊர்வலம் துவக்க இருப்பதாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காளிமலை விழாக்குழு தலைவர்.வழக்கறிஞர் வேலு தாஸ் செய்தாயாளர்களுக்கு பேட்டியளித்தார், இதில் பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் பாஜக குமரி மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான முத்துராமன் மாமன்ற உறுப்பினர் உடனிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment