நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆய்வு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆய்வு


நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆய்வு


நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி ,அவ்வை சண்முகம் சாலை முதல் மணியாடிச்சான் கோவில் வரை,மீனாட்சிகார்டன் ஆகிய பகுதிகளில்  மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பகுதி  பார்க் சுத்தம் செய்தல் பார்க் அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கவும்,தனியார் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவும்,மழைநீர் ஓடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். புதிய பூங்கா அமைப்பதற்கான இடம் ஆய்வு மேற்கொண்டார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment