திருட்டு வழக்கில் தம்பதி உட்பட மூன்று பேர் கைது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

திருட்டு வழக்கில் தம்பதி உட்பட மூன்று பேர் கைது


திருட்டு வழக்கில் தம்பதி உட்பட மூன்று பேர் கைது 


கன்னியாகுமரியில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பீரோ உடைத்து 10 லட்சம் திருடிய வழக்கில் தர்மபுரியை சேர்ந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது-மேலும் அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment