திருட்டு வழக்கில் தம்பதி உட்பட மூன்று பேர் கைது
கன்னியாகுமரியில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பீரோ உடைத்து 10 லட்சம் திருடிய வழக்கில் தர்மபுரியை சேர்ந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது-மேலும் அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment