குமாரபுரம் தோப்பூரில் 1008 திருவிளக்கு பூஜை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 October 2024

குமாரபுரம் தோப்பூரில் 1008 திருவிளக்கு பூஜை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்


குமாரபுரம் தோப்பூரில் 1008 திருவிளக்கு பூஜை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்


 குமாரபுரம் தோப்பூரில் தசரா விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜையை  கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கி பேசிய போது திருவிளக்கு பூஜை ஒளிமயமான பூஜை இந்த நாடு ஒளிமயமாக வேண்டுமென்றால் ஆன்மீகம் தலைதோங்க வேண்டும்  ஒவ்வொரு இடத்திலும் திருவிளக்கு பூஜை நடைபெற வேண்டும் நம் ஊரும் ஒவ்வொருவரும் போற்றும் போது அநீதி அளிக்கப்பட்டு தர்மம் தலைதொங்கும் அதற்காகத்தான் திருவிளக்கு பூஜை நடத்த வேண்டும் என்று சொல்கிறோம். இது நம் தாயை மனம் குளிர வைக்கும் விழா எல்லா வாழ்வும் எல்லா வளமும் நிறைய இந்த தசரா பண்டிகை ஒரு சிறந்த பண்டிகையாக திகழ வேண்டும் என்று பி.டி.செல்வகுமார் பேசினார் இந்த விழாவில் மாவட்ட தலைவர் அட்வகேட் பாலகிருஷ்ணன் மருங்கூர் பேரூராட்சி துணைத்தலைவி பால ரோகிணி கலப்பை மக்கள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  அனிதா,தங்கம் , பூமணி ,ப்ரீத்தி ,மம்தா, மனோன்மணி, மற்றும் கலப்பை மக்கள் இளைஞர் அணி செயலாளர் செல்வன் மற்றும் ஏராளமான பெண்கள் இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தினார்கள்

No comments:

Post a Comment