பிரபல ரவுடி வாலி என்ற சுயம்பு லிங்கம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 October 2024

பிரபல ரவுடி வாலி என்ற சுயம்பு லிங்கம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்


பிரபல ரவுடி வாலி என்ற சுயம்பு லிங்கம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார் 


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம்வந்த வாலி என்ற சுயம்புலிங்கம் என்பவரை இன்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது இவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது தனிப்படை காவல் உதவி ஆய்வாளர்  தலைமையில் உள்ள காவலர்கள்  கைது நடவடிக்கை


கன்னியாகுமரி மாவட்ட நிருபர் என்.சரவணன்

No comments:

Post a Comment