தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் 155 - வது பிறந்தநாள் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் 155 - வது பிறந்தநாள்

 


தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் 155 - வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 - வது நினைவு தினத்தை  முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி திருவுருவ சிலை முன்பு  வைத்து தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் Adv.S.ராஜேஷ்குமார் MLA அவர்கள் தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசபிதா மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Dr.V.M.பினுலால் சிங்.தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் Dr.J.ஜோர்தான்.மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் திருமதி.C.ஜோபி.குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு.J.ஜெறோம்.கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் திரு.R.குமரேசன்.கருங்கல் பேரூராட்சி தலைவர் திரு.சிவராஜ்.பாலபள்ளம் பேரூராட்சி தலைவர் திரு.H.டென்னிஸ்.  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்

No comments:

Post a Comment