திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.அழகுமீனா அவர்கள் கலந்து கொண்டார்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.அழகுமீனா அவர்கள் கலந்து கொண்டார்கள்.


திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.அழகுமீனா அவர்கள் கலந்து கொண்டார்கள்.


கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் இன்று நடைபெற்ற திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.


உடன் கேரள மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.V.N.வாசன், தொல்லியல் துறை அமைச்சர் திரு.கடந்தபள்ளி ராமசந்திரன் உட்பட பலர் உள்ளார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment