156 வது பிறந்த நாளை முன்னிட்டு மகத்மா காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மரியாதை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

156 வது பிறந்த நாளை முன்னிட்டு மகத்மா காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மரியாதை

 


156 வது பிறந்த நாளை முன்னிட்டு மகத்மா காந்தியடிகளின்  திருவுருவ படத்திற்கு மரியாதை 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா  பேருந்துநிலையம் அருகில் காமராஜர் கட்டிடத்திலுள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள்


156 வது பிறந்த நாளை முன்னிட்டு மகத்மா காந்தியடிகளின்  திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் திபாவளி சிறப்பு கதர் விற்பனையை துவங்கி வைத்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment