கன்னியாகுமரி மஹாளய அம்மாவாசனையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி
கன்னியாகுமரி மாவட்டம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக மஹாளய அம்மாவாசை தினமான இன்று முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள். எள் பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment