கன்னியாகுமரி மாவட்டம் நயினாபுதூரில் இசக்கி அம்மன் கோயில் அமாவாசை சிறப்பு பூஜை பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 October 2024

கன்னியாகுமரி மாவட்டம் நயினாபுதூரில் இசக்கி அம்மன் கோயில் அமாவாசை சிறப்பு பூஜை பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்


கன்னியாகுமரி மாவட்டம் நயினாபுதூரில் இசக்கி அம்மன் கோயில் அமாவாசை சிறப்பு பூஜை பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்


நயினாபுதூர் மடத்து விளை அருள்மிகு இசக்கி அம்மன் நீலி சமைதாங்கி இசக்கி அம்மன் கோவிலில் சிறப்பு அமாவாசை பூசையில்  சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள்  ஜெயக்குமார் ,வக்கீல் பாலகிருஷ்ணன் , வக்கீல் மில்லர் ,கரீம், ராஜன்,ராணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்

No comments:

Post a Comment