குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்து பெரிய குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் இல்லாத பகுதி எங்கே எனத் தேடி திக்கு முக்காடி செல்கின்றனர். மேலும் பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனங்கள் குண்டு குளியில் விழுந்து குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படும் நிலை உருவாகிறது.சாலை வரி கட்டியும் வாகன ஓட்டிகள்
இந்தப் பழுதடைந்த சாலையில் சென்று அடிக்கடி விபத்துகள் ஏற்ப்பட்டு கை, கால்கள் முறிந்து மாவு கெட்டு போட மருத்துவமனைக்கு செல்கின்றனர். உடனடியாக இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment