வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 October 2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து  கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் 


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா  அவர்கள் இன்று (03.10.2024) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உள்ளார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment