விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் மீது நேசமணிநகர் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி விசிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர் உடன் மையம் மாவட்ட செயலாளர் மேசியா மேற்கு மாவட்ட செயலாளர் தேவகி,மண்டல துணைத் தலைவர் பகலவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment