8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆடராவிளை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி-இது குறித்து இராஜக்கமங்கலம் போலீசார் விசாரணை- விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது செருப்பு லாரியில் விழுந்துள்ளது இதை எடுக்கச் சென்ற சிறுவன் லாரியில் உரசிய மின்கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment