கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் பாறையில் ஆய்வு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 November 2024

கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் பாறையில் ஆய்வு


கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் பாறையில் ஆய்வு 


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் .காந்தி ராஜன்  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் .ரெ.மகேஷ் ,மாவட்ட ஆட்சியர் .அழகு மீனா அவர்களுடன்  கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறையில் நடைப்பெற்று வரும் கண்ணாடி இழை பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு  குழுவினர்கள், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் .பாபு,கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் தி மு க செயலாளர் குமரி ஸ்டீபன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மற்றும் துறைச்சார் அதிகாரிகள்,தி மு க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment