நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 13கிலோ கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 December 2024

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 13கிலோ கஞ்சா பறிமுதல்

 


நாகர்கோவில்  ரயில் நிலையத்தில் 13கிலோ கஞ்சா பறிமுதல் 


கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் த்ப்ரூகர் செல்லும் விரைவு ரயிலில் வழக்கம் போல போலீசார் சோதனை செய்யும் போது ஒரு பெட்டியின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கஞ்சாவை கொண்டு வந்த நபர் குறித்து விசாரணை


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

No comments:

Post a Comment